எண்ணங்கள்
உதிர்த்து
என்னை எரித்து
எரியும் தணலில்
எனையே
வடிப்பேன் ...
உயிரின் தீபம்
உறையும் தினம்வரை
ஒவ்வொரு கணமும்
உயிர்த்தெழுவேன்..
எனக்கு நான்
ஒரு போதிமரம் ,
சில பொழுதில்
அதுவே எந்தன்
சிலுவை மரம்..!
உதிர்த்து
என்னை எரித்து
எரியும் தணலில்
எனையே
வடிப்பேன் ...
உயிரின் தீபம்
உறையும் தினம்வரை
ஒவ்வொரு கணமும்
உயிர்த்தெழுவேன்..
எனக்கு நான்
ஒரு போதிமரம் ,
சில பொழுதில்
அதுவே எந்தன்
சிலுவை மரம்..!