Sunday 26 May 2013

விட்டு விடுதலையாகி

என் கூட்டின் 
ஜன்னலோரம் 
உலகம் தரிசிக்கும் 
பொழுதில் , 
சிறைக்கு வெளியே 
ஓர் சிட்டுகுருவி 
சிரித்து செல்லும்..


No comments:

Post a Comment