Sunday 26 May 2013

நாம் கடந்த 
பாதைகளை 
என்றாவது ஓர் நாள் 
தனித்து கடக்கையில் 
நினைவு கொள்...
சுவடுகள் 
தொலைந்தாலும்,
இங்குதான் 
நம் கனவுகள் 
விதைத்தோமென்று ..


No comments:

Post a Comment