நாம் கடந்த
பாதைகளை
என்றாவது ஓர் நாள்
தனித்து கடக்கையில்
நினைவு கொள்...
சுவடுகள்
தொலைந்தாலும்,
இங்குதான்
நம் கனவுகள்
விதைத்தோமென்று ..
பாதைகளை
என்றாவது ஓர் நாள்
தனித்து கடக்கையில்
நினைவு கொள்...
சுவடுகள்
தொலைந்தாலும்,
இங்குதான்
நம் கனவுகள்
விதைத்தோமென்று ..
No comments:
Post a Comment